செய்திகள்

செய்திகள்அண்மை செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு செயற்கை நீரூற்று

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலை வளாகத்தில் செயற்கை நீரூற்று அமைத்து தர மேயர் ஜெகன் பொியசாமியிடம் நந்தமிழர் தொழிலாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை, விரைவில் நிறைவேற்றி தருவதாக மேயர்

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

சனி கிழமை முதல் சீரான குடிநீர்- மேயர் ஜெகன்

வல்லநாடு நீரேற்று நிலையத்தில்மின்வெட்டு மற்றும் பழுது காரணமாக பாதிப்பு, தூத்துக்குடி மாநகரில் சனிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் விநியோகம் – மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு. தூத்துக்குடி

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

பேருந்து நிலையத்தில் புதிய கிணறு. மேயர் ஜெகன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில், பயணிகள் பயன்பாட்டிற்கு புதிய கிணறு. மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில்

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

தூ-டி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பாஜக வரவேற்பு

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையை பா ஜ.க தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வரவேற்றுள்ளார்.

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பூங்கா! மேயர் ஜெகன் அசத்தல் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பூங்கா அமைக்கப்படும்! மாமன்றத்தின் மாண்புக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை பாயும்- மேயர் ஜெகன் தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடியில் ஜென்’சி மீட்டப், கீதாஜீவன் சிறப்புரை

திமுக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது! மீண்டு வருவோம் மீண்டும் வருவோம்! தூத்துக்குடி ஜென்’சி மீட்டப் இளைஞர்கள் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கீதாஜீவன் சிறப்புரை. தூத்துக்குடி,தமிழகம் முழுவதும்

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் மத்திய அமைச்சரிடம் பாஜக மனு

தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை விரைவாக தொடங்கவும், திருச்செந்தூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் தரம் உயர்த்தவும் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம்

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

ராணுவ வீரர் மரணம் கனிமொழி MP அஞ்சலி

தூத்துக்குடி, கே.பி.தளவாய்புரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கனிமொழி எம்பி, நேரில் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

ராணுவ வீரர் வீரமரணம் கனிமொழி MP அஞ்சலி

தூத்துக்குடி, கே.பி.தளவாய்புரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கனிமொழி கருணாநிதி எம்பி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மேயர்

Read More
செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி அருகே சூறாவளி காற்று விமான நிலைய கூரை விழுந்தது

தூத்துக்குடியில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் டோல்கேட் மேற்கூரை, விமான நிலையத்தில் போடப்பட்டிருந்த தற்காலிக மேற்கூரை பறந்து வந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி வாகைகுளம்

Read More