அண்மை செய்திகள்

அண்மை செய்திகள்செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, அரசு சார்பில் கலெக்டர், எஸ்பி மரியாதை செலுத்தினர்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த போலீசார் மோதலில் எஸ்ஐ காயம்

தூத்துக்குடியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 29 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த மோதலில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும்

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறம். காங் கூட்டணி முறிவு, காலம் பதில் சொல்லும்– டி.ஆர்.பாலு எம்.பி.

வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறம். தோல்வியும், துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல. அவை நிரந்தரமும் அல்ல. காங்கிரஸ் கூட்டணி முறிவு காலம் பதில் சொல்லும்”

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக செயலாளர்!

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலைமிரட்டல் விடுத்த தவெக வட்ட செயலாளர் கைது சென்னை மயிலாப்பூர் பகுதியை

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

எமது மக்கள் பணி தொடரும் வாக்காளர்களுக்கு கீதாஜீவன் நன்றி

தூத்துக்குடி,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வெற்றி தேடித்தந்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதாஜீவன்

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

நாலுமாவடி புதுவாழ்வு மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு மோகன் சி லாசரஸ் பரிசு வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் உள்ள புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு, இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடியில் வருகிற மே 4ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

திருச்செந்தூரில் தவெக தலைவர் விஜய் யாகம் நடத்தி வழிபாடு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம்

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில், தொலைநோக்கி ஆபரேட்டர், பாதுகாவலர் பணிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகம், அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் வெளிப்பணி முறையில் பணியமர்த்த தகுதியான விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இரண்டு பதவிகளுக்கான இந்த ஆட்சேர்ப்பு, ஆய்வகத்தின்

Read More
அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மெஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபர் கைது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவர்புரம் ரோட்டில் இந்தியன் வங்கி மற்றும் ஏ.டி.எம்.உள்ளது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு வாலிபர் சைக்கிளில்

Read More